அறிவிப்பு : தமிழ்பேப்பரில் புதிய தொடர்கள்

வரும் திங்கள் முதல் தமிழ்பேப்பரில் கீழ்வரும் புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன.

திங்கள்

கீதா பிரேம்குமார் எழுதும் ‘ஜெயிக்கலாம் தோழி!’

0

செவ்வாய்

மருதன் எழுதும் ‘சே குவேராவின் பயணங்கள்’

0

புதன்

ஆர். முத்துக்குமார் எழுதும் ‘மொழிப்போர்’

0

வியாழன்

பத்ரி சேஷாத்ரி எழுதும் ‘மேட்டர்’

0

வெள்ளி

B.R மகாதேவன் எழுதும் ‘மறைக்கப்பட்ட இந்தியா!’

0

சனி

பாபா பகுர்தீன் எழுதும் ‘போதிதர்மர்’

0

இவற்றோடு, ஏற்கெனவே தொடங்கப்பட்ட பகுதிகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகும்.